உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீலைக்காரி வழிபாடு வீட்டில் செய்வது அவசியமா...

சீலைக்காரி வழிபாடு வீட்டில் செய்வது அவசியமா...

அவசியம். சுமங்கலியாக இறந்தவர்களின் நினைவாக, அவர்களின் சேலையை வைத்து வழிபடுவர். இதையே ‘சீலைக்காரி வழிபாடு’ என்பர். குலதெய்வத்திற்கு நிகரான இந்த தெய்வத்தை வழிபட சந்ததி நலமுடன் வாழும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !