உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆபத்து வரும்போது முதலில் வந்து காப்பது குலதெய்வமா, இஷ்டதெய்வமா?

ஆபத்து வரும்போது முதலில் வந்து காப்பது குலதெய்வமா, இஷ்டதெய்வமா?

நம்முடன் இருந்து காப்பது குலதெய்வம். அழைத்தால் வருவது இஷ்டதெய்வம். எனவே குலதெய்வத்திற்குத்தான் முதலிடம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !