உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை பச்சையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை பச்சையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பச்சையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிவாச்சாரியார்  ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !