நரசிம்மர் ஜெயந்தி: தங்க கவச அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் அருள்பாலிப்பு
ADDED :887 days ago
திருப்பூர்: பல்லடம் ரோடு வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் லட்சுமி நரசிம்மர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.