உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிம்மர் ஜெயந்தி: தங்க கவச அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் அருள்பாலிப்பு

நரசிம்மர் ஜெயந்தி: தங்க கவச அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் அருள்பாலிப்பு

திருப்பூர்: பல்லடம் ரோடு வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் லட்சுமி நரசிம்மர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !