உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழ்வில் இகபர சுகம் பெற வழியுண்டா?

வாழ்வில் இகபர சுகம் பெற வழியுண்டா?

இகம் என்றால் மண்ணுலக வாழ்க்கை. பரம் என்றால் விண்ணுலக வாழ்க்கை. இரண்டிலும் துன்பம் இன்றி வாழ்வதே இகபர சுகம். கடவுளின் திருவடியைச் சரணடைந்தால் அந்நிலை கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !