தண்ணீர் பந்தல், காலணி தானம் செய்தால் நன்மை கிடைக்குமா?
ADDED :910 days ago
தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பது சிறந்த தர்மம். தாகம் தணிக்க தண்ணீர், மோர் அளிப்பதும், காலணி வழங்குவதும் புண்ணியமே. இதனால் கிரக தோஷம், முன்வினை பாவம் தீரும்.