உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி முதல் நாள்: மூலவர் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

ஆடி முதல் நாள்: மூலவர் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

கோவை :  கோவை சாய்பாபா காலனி கே .கே. புதூர் காளியம்மன் கோவில் தெரு நம்பர் - 9ல்  உள்ள காளியம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழானை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !