பழ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த மாகாளியம்மன்
ADDED :800 days ago
கோவை; பெரிய கடை வீதி மாகாளியம்மன் கோயிலில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாகாளியம்மன் பழ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் தரிசனம் செய்தனர்.