உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம்

நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம்

மேலுார்: பெரியசூரக்குண்டு கிராமத்தில் நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்.10 யாகசாலை பூஜை துவங்கியது. இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலுார் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !