உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறிஞ்சீஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக யாக வேள்வி பூஜை

குறிஞ்சீஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக யாக வேள்வி பூஜை

மேட்டுப்பாளையம் ; மேட்டுப்பாளையம் அருகே, ஜடையம்பாளையம் ஊராட்சி, குறிஞ்சி நகரில் உள்ள குறிஞ்சீஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக யாக வேள்வி பூஜை மற்றும் 108 மகா சங்கபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் குறிஞ்சீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !