உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி

பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடி

பழநி: பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை டிச.17.,19.,ல் நடைபெற்றது. அதில் ரூ.4 கோடி காணிக்கையாக கிடைத்தது.


பழநி முருகன்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி டிச.17.,19., இரு நாட்கள் நடந்தது. உண்டியல் எண்ணிக்கையில் ரூ.4 கோடியே 8 லட்சத்து 43 ஆயிரத்து 113, வெளிநாட்டு கரன்சி 574, எண்ணங்கள், தங்கம் 800 கிராம் வெள்ளி 11.275 கிலோ கிடைத்தது. இன்று (டிச.19.,) உண்டியல் எண்ணிக்கையில் ரூ. ஒரு கோடியே 46 லட்சத்து 24 ஆயிரத்து 604, வெளிநாட்டு கரன்சி 262, எண்ணங்கள், தங்கம் 169 கிராம் வெள்ளி 2.269 கிலோ கிடைத்தது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், கோயில் ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !