சூரிய பிரபையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் வீதி உலா
ADDED :2 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நேற்று துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.பெருவிழாவின் இரண்டாம் நாளான இன்று ஏலவார்குழலியுடன், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சூரிய பிரபையில் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.