உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உபவாசம் இருந்து தான் இறைவனை தரிசிக்க வேண்டுமா?

உபவாசம் இருந்து தான் இறைவனை தரிசிக்க வேண்டுமா?

உபவாசம் என்பது விரதத்தை குறிக்கும். இறைவனின் அருகில் இருக்கச் செய்வது என்பது இதன் பொருள். வழிபாட்டில் விரதமும் ஒரு அங்கம். விரதமிருந்து இறைவனை தரிசிப்பது சிறப்பு. ஆனால், கட்டாயம் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !