உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதலாம் குலோத்துங்க சோழன் கால சிலைகளுக்கு ஜலவாசம்!

முதலாம் குலோத்துங்க சோழன் கால சிலைகளுக்கு ஜலவாசம்!

விழுப்புரம், அடுத்த எலவனாசூர்கோட்டையில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டு புதையுண்ட ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத நாராயண பெருமாள் கோவிலில் மகா சம்ப்ரோஷணம் நடைபெற உள்ளதையொட்டி சுவாமி சிலைகளுக்கு ஜலவாசம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !