உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கஷ்டமான சூழ்நிலையில் கடவுளைத் திட்டினால் பாதிப்பு ஏற்படுமா?

கஷ்டமான சூழ்நிலையில் கடவுளைத் திட்டினால் பாதிப்பு ஏற்படுமா?

ஒருபோதும் தெய்வத்தை நிந்திக்கக் கூடாது. அவரவர் செய்த முன்வினைப்பயனால் துன்பம் உண்டாகிறது என்ற உண்மையை உணராமல் கடவுள் மீது கோபம் கொள்கிறோம். கடவுள் தரும் துன்பமும் நன்மைக்கே என்று நினைப்பவருக்கு, அவரைப் பழிக்கும் எண்ணம் தோன்றாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !