உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் கட்டும் பணி தீவிரம்

மாரியம்மன் கோவில் கட்டும் பணி தீவிரம்

சின்னசேலம்: சின்னசேலம் அருகே எலவடி கிராமத்தில் 60 லட்சம் மதிப்பில் புற்று மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு வருகிறது.சின்னசேலம் அருகே எலவடி கிராமத்தில் புற்றுமாரியம்மன் கோவில் கட்டடம் சேதமடைந்ததால் புதிதாக கட்ட கிராமத்தினர் ஏற்பாடு செய்தனர். ரூ. 60 லட்சம் மதிப்பில் கோவில் கட்டும் பணிகள் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !