சொன்னது யாரு?
                              ADDED :5348 days ago 
                            
                          
                          
1. கடவுள் மனிதனுக்குச் சொன்னது  - கீதை
2. மனிதன் கடவுளுக்குச் சொன்னது  - திருவாசகம்
3. மனிதன் மனிதனுக்குச் சொன்னது  - திருக்குறள்
4. பகவத் கைங்கரியம் - இறைவனுக்குத் தொண்டு செய்தல்
5. பாகவத கைங்கரியம் - இறைவனுடைய அடியார்களுக்கு தொண்டு செய்தல்.