உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணுவாய் பெரியகாண்டியம்மன் கோவிலில் குருபூஜை விழா

கணுவாய் பெரியகாண்டியம்மன் கோவிலில் குருபூஜை விழா

கோவை:  கணுவாயில் உள்ள பெரியகாண்டியம்மன் கோவிலில் குருபூஜை விழா  தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100–க்கும் மேற்பட்ட சன்னியாசிகள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடத்தினர்.  இதைதொடர்ந்து உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடும், அன்னதானமும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !