உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதிதாக பிரம்மாண்டமான கோயில்கள் கட்டுவது சரிதானா?

புதிதாக பிரம்மாண்டமான கோயில்கள் கட்டுவது சரிதானா?

புராதன கோயில்களை சீரமைத்து முறையான வழிபாட்டை மேற்கொள்வதே நல்லது. பழமை மிக்க இத்தலங்களில், அருளாளர் களின் திருவடி தோய்ந்திருப்பதால் புண்ணியம் நிறைந்திருக்கும். அங்கு திருப்பணி செய்தால் பலமடங்கு பலன் கிடைப்பது உறுதி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !