உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூமியை நாம் வழிபாடு செய்வதாகத் தெரியவில்லையே?

பூமியை நாம் வழிபாடு செய்வதாகத் தெரியவில்லையே?

பூமித்தாயையே திருமாலின் துணைவியாக வழிபாடு பூதேவியாக வழிபடுகிறோம். ஆண்டாள் யார்? பூமித்தாயின் அவதாரம் தானே! இரண்யாட்சன் என்னும் அசுரனிடம் இருந்து, பூமிதேவியைக் காப்பாற்ற திருமால் எடுத்ததே வராக அவதாரம். இவர் பூமி தேவியைத் தன் மடியில் தாங்கியகோலத்தில் காட்சியளிப்பார். எந்த கிருஷ்ணர் கோயிலுக்கு போனாலும் ருக்மணி, சத்யபாமா உடன் இருப்பர். இவர்களில் சத்யபாமா, பூமித்தாயின் அம்சமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !