உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழவந்த அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

வாழவந்த அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

ராமநாதபுரம்: வாலாந்தரவை வாழவந்த அம்மன் கோயிலில் சித்தி விநாயகர், வாழவந்த அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோபுரக் கலசங்களில் பூனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனைகள் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வாலாந்தரவை பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !