உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் பெருமாள் கோவிலில் பகல் பத்து உத்சவம்!

காரைக்கால் பெருமாள் கோவிலில் பகல் பத்து உத்சவம்!

காரைக்கால்: நித்யகல்யாண பெருமாள் கோவிலில் பகல் பத்து  உத்சவம் ஜன. 1-ம் தேதி தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து நிகழ்ச்சி ஜனவரி 1-ம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு ஜன. 11-ம் தேதி காலை நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !