காரைக்கால் பெருமாள் கோவிலில் பகல் பத்து உத்சவம்!
ADDED :4338 days ago
காரைக்கால்: நித்யகல்யாண பெருமாள் கோவிலில் பகல் பத்து உத்சவம் ஜன. 1-ம் தேதி தொடங்குகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து நிகழ்ச்சி ஜனவரி 1-ம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு ஜன. 11-ம் தேதி காலை நடைபெறுகிறது.