உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகராஜா கோயிலில் தைத்திருவிழா தொடக்கம்!

நாகராஜா கோயிலில் தைத்திருவிழா தொடக்கம்!

நாகர்கோவில்: நாகராஜா கோயிலில் தைப்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கொடிப்பட்டம் மேளதாளங்கள் முழங்க ரத வீதிவழியாக கோயிலுக்கு எடுத்துவரப்பட்டது. கொடியேற்றத்திற்கு பின் மகா தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !