ஆத்தூர் பெரியமாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை!
ADDED :4268 days ago
ஆத்தூர்: பெரியமாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோயிலில் தை வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அனைத்துச் செல்வங்கள் கிடைக்கவும், நாடு நலம் பெறவும், மழை பெய்ய வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இதில் ஏராளமான பெண்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.