உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்லாக காட்சி தரும் கடவுள்!

கல்லாக காட்சி தரும் கடவுள்!

இறைவன் சுயம்பாக காட்சிதரும் தலங்களில் கல்லாக வடிவம் கொண்ட தலங்களும் உண்டு. அந்த வகையில், ஈரோடு பெருந்துறையில் வேப்ப மரம் ஒன்றின் கீழ், ஐந்து கற்களின் வடிவில் பெருமாளும் தாயாரும் தரிசனம் தருவது வித்தியாசமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !