உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடன் தீர்க்கும் பிள்ளையார்!

கடன் தீர்க்கும் பிள்ளையார்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் விலக்கில் அருள்பாலிக்கும் விசாலாட்சி விநாயகருக்கு பக்தர்கள் 7 தேங்காய்களை மாலையாகக் கட்டி, 108 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இவ்விநாயகரை வழிபட்டால் கடன் தீர்க்க காசு கிடைக்க வழி செய்வாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !