போடி பரமசிவன் கோயிலில் சிவனுக்கு நள்ளிரவு பூஜை
ADDED :4274 days ago
போடி: போடி பரமசிவன் கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு நள்ளிரவு சிறப்பு பூஜை, அபிஷேகம் தீபாரதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்களை பாடி, சிவனின் அருளாசி பெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.