உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் பகுதி கோயிலில் சிவராத்திரி விழா!

ராஜபாளையம் பகுதி கோயிலில் சிவராத்திரி விழா!

ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் சிவராத்திரி விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !