உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 15-ம் தேதி தேரோட்டம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 15-ம் தேதி தேரோட்டம்

திருச்சி:  திருச்சி,  சமயபுரம் மாரியம்மன்   கோவிலில்  பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 9--ம்  தேதி முதல் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் இருந்தார். சித்திரை தேர்த்திருவிழாவை முன்னிட்டு இக்கோவிலில் வருகிற 6--ம்  தேதி கொடியேற்றப்படுகிறது.   விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 15--ம்  தேதி காலை 10.31 மணிக்கு சித்திரை தேரோட்டம் நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்கிறார்கள்.  



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !