அரியலூர் வீரநாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :4238 days ago
ஜெயங்கொண்டம் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த குருவாலப்பர்கோவிலில் நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. விழாவை காண பல்வேறு பகுதியிலுள்ள பக்தர்களுக்கு கும்பாபிஷேக விழாக் குழுவினர் வீரநாராயணப் பெருமாள் சுவாமி, மகா விஷ்ணு மகாலஷ்மி ஆகியோருடன் காட்சியளிக் கும் படத்துடன் அழைப்பிதழை வழங்கியிருந்தனர்.