உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தத்தில் மாரியம்மன் பவனி!

நத்தத்தில் மாரியம்மன் பவனி!

நத்தம்:   நத்தம் மாரியம்மன் விழாவை முன்னிட்டு, மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.   தொடர்ந்து இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாரியம்மன் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !