உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வண்டிமேட்டில் ஊஞ்சல் உற்சவம்!

வண்டிமேட்டில் ஊஞ்சல் உற்சவம்!

விழுப்புரம்: வண்டிமேடு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழுப்புரம் வண்டிமேடு, தேவி நகரிலுள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் , சித்திரை அமாவாசையை முன்னிட்டு, நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலை சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.இதில் அலங்கரிக்கப்பட்ட அங்காளபரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !