உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனி தோஷம் விலகும்!

சனி தோஷம் விலகும்!

திருநெல்வேலி-திருச்செந்தூர் பாதையில் ஸ்ரீவைகுண்டத்தில் கைலாச நாதர் கோயிலில் சனி பகவானின் அம்சமாக ஈசன் விளங்குகிறார். இவரை வழிபட சனி பகவானால் ஏற்படும் தோஷங்கள், தடைகள் நீங்கி, திருமணம் நடைபெறும். இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !