உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

மாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த காந்திகுப்பம் ரேணுகாபரமேஸ்வரி கோவிலில் நேற்று கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலாவும், வரும் 13ம் தேதி மாலை 5:00 மணிக்கு செடல்திருவிழாவும் நடக்கிறது. இதையடுத்து வரும் 14ம் தேதி மஞ்சள் நீராட்டுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !