பிரதோஷ கணபதி!
ADDED :4163 days ago
காரைக்கால் அருகே உள்ள திருதெளிசேரி பார்வதீஸ்வரர் கோயிலில் உள்ள பிள்ளையார், பிரதோஷ விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். திங்கட் கிழமைகளில் மாலைவேளையில் இவரை வணங்குவது சிறப்பான பலன் தரும்.