உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசாளவந்த அம்மன் கோயிலில் ஜூலை 29ல் பூச்சொரிதல் விழா

அரசாளவந்த அம்மன் கோயிலில் ஜூலை 29ல் பூச்சொரிதல் விழா

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோயிலில் பால்குடம் மற்றும் பூச்சொரிதல் விழா, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாளை(ஜூலை 25) திருவிளக்கு பூஜை ,ஜூலை 29ம் தேதி காலையில் பால்குட விழா, மாலையில் பூச்சொரிதல் விழாவும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !