ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4091 days ago
விருத்தாசலம்: தை மாத பவுர்ணமியொட்டி, பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
விருத்தாசலம் பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, ஊஞ்சல் உற்சவத்தில் மகாலட்சுமி அலங்காரத்தில் செங்கழனி மாரியம்மன் அருள்பா
லித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.