உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எருமனூர் கோவில் தீமிதி திருவிழா!

எருமனூர் கோவில் தீமிதி திருவிழா!

மங்கலம்பேட்டை: எருமனூர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா வரும் 22ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, கடந்த 5ம் தேதி காப்பு கட்டும்  நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கடந்த 6ம் தேதி முதல் 21ம் தேதி வரை தினமும் காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 8:00  மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. வரும் 22ம் தேதி தீ மிதி திருவிழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு  சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 5:00 மணிக்கு தீ மிதி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !