உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளி கவசத்தில் அக்னி காலபைரவர் அருள்பாலிப்பு!

வெள்ளி கவசத்தில் அக்னி காலபைரவர் அருள்பாலிப்பு!

நாமக்கல்: நாமக்கல் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி தின சிறப்பு பூஜைகள் நடந்தது.  வெள்ளி கவசத்தில் அக்னி காலபைரவர்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தேங்காய் மற்றும் பூசணியில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !