வெள்ளி கவசத்தில் அக்னி காலபைரவர் அருள்பாலிப்பு!
ADDED :3779 days ago
நாமக்கல்: நாமக்கல் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி தின சிறப்பு பூஜைகள் நடந்தது. வெள்ளி கவசத்தில் அக்னி காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தேங்காய் மற்றும் பூசணியில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.