உள்ளூர் செய்திகள்

பிரதோஷ விழா!

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. நந்தி
பகவான் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆதிரெத்தினேஸ்வரர்,
சிநேகவல்லிதாயாருக்கு நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !