உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் பூஜையை வசதிப்பட்ட போது செய்யலாமா?

வீட்டில் பூஜையை வசதிப்பட்ட போது செய்யலாமா?

காலை எட்டு மணிக்குள் பூஜை முடிப்பது உத்தமம். இதுவே முதல் தரமானது. ஒன்பது மணிக்குள்  முடிப்பது மத்திமம். அதாவது இரண்டாம் நிலை. பத்து மணிக்குள் முடிப்பது அதமம். இது மூன்றாம் நிலை. மாலை நேரத்தில் பூஜை செய்பவர்கள் 6.00-7.30 மணிக்குள் செய்து விடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !