பனந்தமுடைக் கருப்பர்
ADDED :3684 days ago
(ஆறாவயல்)ஆறாவயல் விட்டு இரண்டுகல் தொலைவிலேசீராக வீற்றிருக்கும்.அன்பான பனந்தமுடைக் கருப்பண்ணன் அருளையேஅன்றாடம் நாடி நிற்போம்.மாறாத செல்வவளம் மங்காத நல்லறிவுமழைபோல பொழிந்து வருவான்!மேலான அவன் நாமம் மெய்யாகத் துதிப் போர்க்குமேன்மை போர் கோடி தருவான்!கூரான வாளோடு தோதான அரிவாளும்கொண்டவன் பனந்த முடையான்குழந்தைகள் பெரியவர் சகலரின் நலத்தையும்காப்பவன் பனந்த முடையான்தீராத வினைகளை ஓரிரு கணங்களில் தொலைத்திடும்அந்தத் தெய்வம்அவனைத் தொழுகின்ற பேருக்குத் தெவிட்டாதஇன்பங்கள் தந்திடுவான் இல்லை ஐயம்!