உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகாத்தம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் திருவிழா

நாகாத்தம்மன் கோவிலில் கூழ் ஊற்றும் திருவிழா

கும்மிடிப்பூண்டி: கவரைப்பேட்டை, உத்திரக்குளம், நாகாத்தம்மன் கோவிலில், நேற்று, இரண்டாம் ஆண்டு கூழ் ஊற்றும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதை முன்னிட்டு, 80 பெண்கள், பால்குடம் எடுத்தனர். அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆரத்தி நடைபெற்றன. மாலையில், அம்மனுக்கு கூழ் ஊற்றியபின் அலகு போடுதல், கும்பம் போடுதல் நிகழ்வுகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !