உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் காயத்ரி பூஜை

கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில் காயத்ரி பூஜை

ரெட்டியார்சத்திரம்: கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், ஆவணி மாத இஷ்டி காலத்தை முன்னிட்டு காயத்ரி பூஜை நடந்தது. செங்கமலவள்ளி சமேத பெருமாளுக்கு பல்வேறு திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் ஏகாந்த சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !