உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பல்லக்கில் சீதாராமர் அலங்காரத்தில் அருள்பாலித்த வெங்கடாஜலபதி!

பல்லக்கில் சீதாராமர் அலங்காரத்தில் அருள்பாலித்த வெங்கடாஜலபதி!

சேலம்: செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்ச விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடந்து வரும் பிரம்மோற்ச விழாவையொட்டி, நேற்று அலங்கார பல்லக்கில் சீதாராமராக எழுந்தருளி பக்தர்களுக்கு வெங்கடாஜலபதி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !