உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா!

மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா!

திருப்பூர்: மேட்டுப்பாளையம், வெங்கடேசபுரம் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில், ÷  நற்று பக்தர்கள் பூவோடு எடுத்துச் சென்று அம்மனை வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான   பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !