வெந்நீர் அபிஷேகம்!
ADDED :3580 days ago
108 திவ்ய தேசங்களில் முதன்மை கோயிலுமான ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள்.