உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் நவக்கிரக வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா?

கோயிலில் நவக்கிரக வழிபாட்டை கடைசியாகத்தான் செய்ய வேண்டுமா?

முதலில் பிரதான மூலவரை தரிசித்து வலம் வரவேண்டும். அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வரவேண்டும். மூன்றாவது  நவக்ரஹம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரை தரிசித்து வலம் வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !