உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால சுவாமி கோவிலில் ஆடி வெள்ளி பூஜை

வேணுகோபால சுவாமி கோவிலில் ஆடி வெள்ளி பூஜை

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு  திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது. பத்மாவதி தாயார் குபேர கஜலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !