வேணுகோபால சுவாமி கோவிலில் ஆடி வெள்ளி பூஜை
ADDED :3353 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது. பத்மாவதி தாயார் குபேர கஜலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.