உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்திரகோசமங்கையில் 1008 விளக்கு பூஜை

உத்திரகோசமங்கையில் 1008 விளக்கு பூஜை

கீழக்கரை: கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத்திட்டம் சார்பில் உத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உலக நன்மைக்காக 1008 விளக்கு பூஜை பிரகார வளாகத்தில் நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, குறு நாடகம் நடந்தது. மாதர் மாநாடும், நாமாவளி ஊர்வலத்தில் கோயிலின் நான்குரதவீதிகளி<லும் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மாங்கல்ய பூஜை, குங்கும அர்ச்சனை நடந்தது. விவேகவாணி ஆசிரியர் ந.கிருஷ்ணமூர்த்தி, கேந்திர செயலாளர் அய்யப்பன், பேஷ்கார் ஸ்ரீதர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாகஜோதி, செல்வராணி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !